Friday, November 12, 2010

ஏன் வேண்டும் ஈழம்-1


1."ஈழம் என்று ஒரு நாடு ஏன் வேண்டும்?"

2."இந்த தமிழர்கள் ஏன் சிங்களவர்களோடு சேர்ந்து இணக்கமாக வாழக் கூடாது?"

3."ஏன் பல இனக்குழுக்கள் இணைந்த ஒரே தேசமாக வாழ மறுக்கின்றனர்?"

4."ஏன் இந்த தமிழர்கள் குருதி வெறி பிடித்துமண்ணாசை கொண்டு வாழ்கின்றனர்?" 

5."எண்பது சதவிகித மக்கள் வேறு இனக்குழுவாக இருக்கும் பொதுஇவர்கள் தனி நாடு கேட்பதுஎந்த விதத்தில் நியாயம்?" 

இந்த கேள்விகள் யாவும் இன்று வேறு இனக்குழுவை சேர்ந்த நடு நிலை சிந்தனை உடையோர் என்று எண்ணுவோர் இடத்தில் மட்டுமல்லாது,  பெரும்பாலான தமிழகத்து மக்களிடமும், சிந்தனையாளர்கள் மட்டத்திலும் உள்ளது.