Wednesday, August 31, 2011

மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்?


மூவர் மீதான தூக்கு தண்டனைக்கு எதிரான போரட்டங்களில் தம்மை இணைத்துக்கொண்டு  அரசியல் சாராது களமாடிய இளைஞர்களும் யுவதிகளும் இன்றைய தமிழ்ச்சமூக சூழலில் முக்கியமான கவணம் பெறுகிறார்கள். இந்த இளம் தலைமுறை தமிழர்களின் தன்னலமற்ற ஈடுபாடானது பாராட்டுக்களை தாண்டிய கவனம் பெறக் காரணம் இந்த எழுச்சி முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப் படுதப்படுமானால் இனிவரும் காலங்களில் இன எழுச்சி மட்டுமல்லாது சமூக பிரெச்சணைகள் தொடர்பான விடயங்களிலும் பேருதவியாய் இருக்கும்.