Monday, March 11, 2013

மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்? - 2

மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம் ? என்ற தலைப்பில் மூவர் தூக்கு பற்றி எழுதிய பதிவு தற்காலத்திற்கும் பொருந்தும் படி உள்ளது.

இந்த மாணவர் தன்னெழுச்சி இன்னும் பெரும் பயன் தர சில முன்னெடுப்புகள் அவசியம், என்னளவில் அவைகளில் முக்கியம் என கருதுவதை பட்டியலிட்டுள்ளேன்.