Friday, October 12, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -5

களைப்பாக உறங்கப் போகும் அத்தனை இரவுகளும் எனக்கு விரைவாகவே விடிந்து கொள்ளும்! அதற்கு பின் உறங்கப்பிடிக்காது! அன்றும் அப்படித்தான்! தூக்கம் என்பது உண்மையில் ஒரு தவம். எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை அது. 

Thursday, October 11, 2012

கூடங்குளம் - Brainstorming with @writercsk

சரவகார்த்திகேயன் அவர்கள் டிவிட்டரில் பகிர்ந்த "கூடங்குளம்" பற்றிய  உறலி ஒன்றிற்கு விளக்கம் கேட்டு நான் எழுதிய டிவிட்லாங்கரை பெரிதும் மதித்து நேரம் ஒதுக்கி, தன் வலைபக்கத்தில் ஒரு பக்கம் ஒதுக்கி எனக்கு பதில் தந்திருந்தார்.